உள்நாடு

தேசிய சாரணர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் றிபாஸ்

நீண்ட காலம் சாரணியத்தில் சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.எப்.றிபாஸ் தேசிய சாரணர் விருது வழங்கி கொளவிக்கப்பட்டார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் பிரதம சாரண ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *