Friday, August 22, 2025
உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்றைய தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் அஸ்வெசும கொடுப்பனைகளையும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *