Month: November 2024

உள்நாடு

வாழைச்சேனையின் வீரப் பெண்மணி 97 வயதில் மரணம்

வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வாழ்ந்து வந்த 97 வயதுடைய சுலைகா உம்மா எனும் மூதாட்டி (28) ஆம் திகதி மரணடைந்துள்ளார். 1927 ஆம் ஆண்டு 12

Read More
விளையாட்டு

மோசமான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இலங்கை

டேர்பனில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 233 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. இத்

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த

Read More
உள்நாடு

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நமது பிராந்தியத்தில் அன்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாமில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருந்த 188 குடும்பங்களை சேர்ந்த 540 நபர்கள் இன்று

Read More
உள்நாடு

கடை அடைப்பு, துக்க தினம்.ஸ்தம்பிதமடைந்தது சம்மாந்துறை

சம்மாந்துறையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு அனைத்து வர்த்தக தொழில் விடயங்களையும் ஸ்தம்பிதப்படுத்தி துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சம்மாந்துறையில் கடந்த மூன்று தினங்களாக இம்பெற்ற துயர சம்பவங்களைக் கருத்திற்

Read More
உள்நாடு

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் (ஜனாஸாக்கள் ) மீட்கப்பட்டுள்ளது காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில்

Read More
உள்நாடு

இன்றும் சில இடங்களில் மழை பெய்யலாம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (30) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

சம்மாந்துறை அனர்த்த நிலைமைகள் தொடர்பில் இடம்பெற்ற விஷேட கூட்டம்.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகளை ஆராயும் கூட்டம் பிரதேச செயலாளர் எஸ் எல் எம். ஹனீபா அவர்களின்

Read More
உள்நாடு

கட்சி பேதங்களை துறந்து பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு நிகழ்வில் சஜித் பிரேமதாச கட்சி, இனம், மதம், வர்க்கம் மற்றும் உண்டான ஏனைய பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஒரு நாடாக

Read More