விளையாட்டு

தேசிய மட்ட உதைப்பந்தாட்ட அரையிறுதிக்கு பதுளை அல் அதான் தகுதி

அநுராதபுரத்தில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 18வயதின் கீழ் உதைப்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டியில் பதுளை அல் அதான் ம.வி அணி மாத்தளை ஸாஹிரா அணியை 4: 1 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்து அறையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.


(எம்.கே.எம். நியார்- பதுளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *