உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் மாற்றுத் திறனாளி

2024 பாராளுமன்ற தேர்தலில்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப் பட்டியலில் மாற்று திறனாளியான தோழர் சுகத் வசந்த சில்வா உள்வாங்கப்பட்டுளார். இவர் விழிப்புணர்வு அற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமாவார். அவர் தேசியப்பட்டியல் மனுவில் கையெழுத்திடும் நெகிழ்வான தருணம் இது. பேச்சோடு மட்டும் இல்லாமல் செயலிலும் முன்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *