உள்நாடு

சில தினங்களுக்கு கடும் மழை; சிவப்பு எச்சரிக்கயும் விடுப்பு.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த சில தினங்களுக்கு கடும் மழை செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *