உள்நாடு

முன்னாள் பிரதியமைச்சர் ஏகநாயக காலமானார்.

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் புராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க 76 வது வயதில் காலமானார்.

இவர் நேற்று (10) அவரது வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ள நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *