உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநர் குருநாகல் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை

வடமேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ண சூரிய குருநாகல் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது பள்ளிவாசலின் மௌலவி ரிஸ்வி மற்றும் உள்ளிட்ட சமய தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிபோது மக்களுக்கு சமய வேறுபாடுகளின்றி சிறந்த சேவையை வழங்குவதே நோக்கமாகும் என்று ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய அங்கு தெரிவித்தார்.

இதன் போது குருநாகல் மாவட்ட செயலகத்தின் பௌத்த பிரிவின் ராகம சுகானந்த ஹமி மற்றும் வடமேல் மாகாண செயலாளர் இந்திக இலங்ககோன் ஆகியோர் கலந்து கொண்nருந்தனர்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *