உள்நாடு

மத்திய மாகாண சபையின் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் இராஜினாமா

மத்திய மாகாண சபையின் மக்கள் போக்குவரத்து அதிகார சபையில் தலைவர் பராக்கிரம திசாநாயக்க தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.


மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி அபேகோனிடம் இவரது ராஜினாமா கடிதத்தை இவர் சமர்ப்பித்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் கீழ் உள்ள ஏனைய அதிகார சபைகளின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

(ரஷீத் எம். றியழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *