உள்நாடு

தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்த சிறுமி.

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *