Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

பேராதனை போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்புகளை பொருத்தும் பிரிவு..!

இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி உயிர் காக்கும் திட்டமொன்று தற்சமயம் பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பல்வேறு காரணங்களால் மரணித்தவர்களின் அவயவங்களை இந்த பிரிவுக்கு உடன் அன்பளிப்பாக வழங்கி இத்திட்டத்துக்கு உதவுமாறு வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிரிழக்கும்போது உறுப்புக்களை இப்பிரிவிற்கு தானம் செய்யும் இணக்கப்பாட்டில் இணையுமாறு
வைத்தியசாலையின் இந்தப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய நிபுணர்கள் வேண்டியுள்ளனர்.

(ரஷீத் எம்.றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *