Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

க.பொ.தர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ள மாவனல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள்..!

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.தர சாதாரண தரப் பரீட்சையில் மாவனல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.இவர்களுள் 27 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றிருப்பதோடு, ஆறு மாணவர்கள் 8 ஏ சித்திகளையும்,ஒன்பது மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்று கல்லூரிக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.இவர்களை அதிபர் ஏ.எம். நௌஸாத் உட்பட உப அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் வாழ்த்துகின்றனர். 

(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *