Sunday, October 6, 2024
Latest:
விளையாட்டு

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை வீழ்த்தி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது..!

இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வாரம்  வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் பங்கேற்க சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை வெற்றி கொண்டு தென்கிழக்குபல்கலைக்கழகம் இவ்வருடத்திற்கான சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

(அஸ்ஹர் இப்றாஹிம்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *