உள்நாடு

இன்று முதல் வேட்பு மனுக்கள் ஏற்பு

நவம்பர் 14 ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பமாக உள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

நாட்டிலுள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட்டுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *