உள்நாடு

இன்று இலங்கை வரும் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மெற்கொண்டு இன்று (04) இலங்கை வரவுள்ளார்.

இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்தல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பதவியேற்றதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் விஜமாக இது அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *