உள்நாடு

நவம்பர் 4ல் டயானாவுக்கு எதிரான வழக்கு விசாரணை

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச் சீட்டு பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வழக்கு விசாரணணயை நவம்பர் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *