உள்நாடு

மரதன்கடவல ஸபூரிய்யாவில் வருடாந்த பரிசளிப்பு, கலைவிழா.

மரதன்கடவல ஸபூரிய்யா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை விழாவும் அல் அமீன் முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  எம். பாஹிம் (மெளலவி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மரதன்கடவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனுசங்க அல் அமீன் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.கெளஸ் இஹலப்புளியங்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் தேசமான்ச எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் நிர்வாகக் குழு தலைவர் தேசமான்ய பீ.ஜாயிஸ் ஆகியோர் அதீதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா கரீமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஆர்.எம்.ரமீஸ் (மெளலவி) குழந்தை வளர்ப்பும் பெற்றோரும் எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *