உள்நாடு

தேசிய குறுந்திரைப்பட போட்டியில் மனார் முதலிடம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்ட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.மனார் முதலிடம் பெற்றுள்ளார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் அல் அக்ஸா சிறுவர் கழகம் சார்பாக பங்கு பற்றியே மாணவன் மனார் முதலிடம் பெற்றுள்ளார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *