உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 08 மற்றும் 09 ல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

வீட்டிலிருந்து பசுமையான சூழலை உருவாக்கும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கும் இச் சிறுவர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைகாகப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹுசைன், புத்தளம் எம் யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *