உள்நாடு

ஆணுறுப்பை வெட்டி மேசை மீது வைத்து விட்டு இளைஞன் தற்கொலை

தனது ஆணுறுப்பை வெட்டி அதனை மேசை மீது வைத்து விட்டு 27 வயதான இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது ஹபரண புகையிரத நிலையத்துக்கு ஒரு ஹெல்ப் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த இளைஞன் மன நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தனது ஆணுறுப்பை வெட்டி மேசையின் மீது வைத்து விட்டு இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவர் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தனது தற்கொலையை தானே தீர்மானித்து செய்து கொண்டதாகவும் இதற்கு வேறு எவரும் காரணமில்லை எனவும் அதில் எழுதியுள்ளதாகவும் விசாரணைகளை நடத்தி வரும் ஹபரண பொலீசார் தெரிவித்தனர்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *