உள்நாடு

பொதுத் தேர்தல் நிறைவின் பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்யடுமென தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்னாயக தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவாக நடாத்த வேண்டியுள்ளதாகவும் நவம்பர் 14 பொதுத் தேர்தல் நிறைவின் பின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *