உலகம்

இஸ்ரேல் மீது கை வைத்தால் பதிலடி பயங்கரமானதாக இருக்கும்; நெதன்யாகு ஈரானுக்கு கடும் எச்சரிக்கை

எங்கள் மீது யார் கை வைத்தாலும் அவர்களை திருப்பித் தாக்குவோம்.பதிலடி கொடுப்போம் என ஈரான் தாக்குதல் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது.இதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும்.இஸ்ரேல் எப்படிப்பட்ட நாடு என்பதை ஈரானுக்கு நன்றாகவே தெரியும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *