உள்நாடு

அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் 3 மாணவர்களுக்கு 9 ஏ

அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 03 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ  சித்திகளைப்  பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் ஜே.ஏ..அசாத் மொஹமட் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எம்.ஐ.எப்.ருசைகா ,எம்.ஏ.எப்.சைனப் , எம்.என்.சைனப் சாரா ஆகியோர் 09ஏ சித்திகளையும்.எம்.என்.அர்ஹம் ,எம்.அஸ்பாக் அஹமட், என்.ஏ.என்.எம்.ஆய்ஷா , எம்.பி.எல்.சப்கி அஹமட் ,எம்.எஸ்.எப்.சம்ரா ,என்.எஸ்.ஷிபா பர்வின் ஆகியோர் 08ஏ பீ சித்திகளையும் எம்.என்.ஆய்ஷா 07ஏ 02பீ , வீ.பிரவீனா 07ஏ ,பீ , சீ ,  எம்.எப்.ஹம்ரா 07ஏ ,சீ ,எஸ் ,ரீ.டீ.எப்.ஹம்தா 06ஏ 03பீ , எம்.ஏ.அன்பா சைனப் 06ஏ, 02பீ ,சீ .

எம்.எம்.எப்.முஷ்பிரா 06ஏ , 02பீ ,சீ சித்தியினையும் . எம்.ஏ.எப் .ஹன்சா 05ஏ ,03பீ ,சீ. எச்.எம்.றிஸ்மி ,எம்.எஸ். சீமா பர்வின் , எம்.எப்.எப்.சிம்ஹா ஆகியோர் 05ஏ ,02பீ ,02சீ  .  எம்.எச்.எப்.ஹனா 05ஏ, பீ ,03சீ .எம்.ரீ.ஆகில் அஹமட் 04ஏ ,04பீ ,சீ .எம்.என்.ஆதில் அம்மார் 04ஏ ,03பீ , சீ, எஸ் . என்.பீ.சஸ்லா 04ஏ , பீ , 03சீ ,எஸ் .எம்.ஏ.ஆதில் அஹமட் 03ஏ, 03பீ, 03சீ சித்தியினையும் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய 73 மாணவர்களில் 69 மாணவர்கள் க.பொ.த  உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *