உள்நாடு

மூதூர் சதாம் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு

த/மூதூர் சதாம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வின் போது மாணவர்களினால் பலஸ்தீன சிறுவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்ததோடு ஆசிரியர்களினால் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

(மூதூர் பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *