உள்நாடு

அக்கரைப்பற்று சமுர்த்தி வங்கிகளில் இடம் பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

ஒக்டோபர் 01 ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான கெக்குலு சேமிப்பு கணக்குகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 2024.10.01 அக்கரைப்பற்று மேற்கு மற்றும் அக்கரைப்பற்று கிழக்கு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது.

இன் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் M.A.C.அகமது ஷாபிர் அவர்களும் கௌரவ அதிதிகளாக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.ஜே.எம் நிஹ்மத்துள்ளா, வங்கிகளின் முகாமையாளர்களான யூ.கே.நழீம், கே.சத்தியப் பிரியன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

இஸட்.ஏ.றஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *