Month: September 2024

உள்நாடு

உர மானிய அதிரிப்பு உட்பட அரசின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட உர மானியம் அதிகரிப்பு உட்பட பல அரசாங்க முயற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன

Read More
உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும்

Read More
உள்நாடு

எதிர்வ‌ரும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் போட்டியிட‌வுள்ள‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்..!

எதிர்வ‌ரும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌னித்து சுயேற்சையாக‌ அல்ல‌து வேறு க‌ட்சியுட‌ன் இணைந்து போட்டியிட‌வுள்ள‌து. நாடாளும‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் சார்பாக‌ போட்டியிட‌

Read More
உள்நாடு

ஓய்வுபெற்ற நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஆய்வுகூட உதவியாளர் ஐ.எல்.எம்.தஸ்தகீர் பாடசாலை கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு..!

நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய  பாடசாலையில் ஆய்வு கூட உதவியாளராக கடமையாற்றி   ஓய்வு பெற்ற ஐ.எல்.எம்.தஸ்தகீர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர்  தலைமையில்

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய தவிசாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்திய மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பல முக்கிய பதவிகளுக்கு

Read More
உள்நாடு

மேல் மாகாண ஆளுனராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஹனீப் யூஸுப்

மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹனீப் யூசுப் தமது கடமையை 26ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள மேல் மாகாண சபையின் ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மீண்டும் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர்கள் வசித்த அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடன் மீள ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச

Read More
உள்நாடு

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்ற தற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

 இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது அண்டை

Read More
உள்நாடு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட  எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு விருது..!

 ஓய்வுபெற்ற ஆசிரியரும் பன்னூலாசிரியரும்  சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் அயராத பங்களிப்புகளுக்காக “கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து” எனும் கௌரவ விருது வழங்கிக்

Read More