Month: September 2024

உள்நாடு

அரசியலில் பெற்றுக் கொள்ள எனக்கு எதுவும் இல்லை; நம்பிக் கெட்டோம்; நாம் உதவியவர்கள் எம்மை கை விட்டுச் சென்றனர் – திலித் ஜயவீர

நான் என்றும் அரசியலுக்கு வரவோ, தேர்தல் போட்டியிடவோ நினைத்தவன் அல்ல நான், ஒரு தொழில் முயற்சியாளன் நாட்டுக்கு வரி செலுத்துபவன் அரசியலால் எனக்கு பெற வேண்டியது எதுவும்

Read More
உள்நாடு

விஸ்கி கலந்த ஐஸ்கிரீமிற்கு கடும் கிராக்கி

விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் வாய் ஊரினாலும் உங்களால் இதனை சாப்பிட முடியாது ஏனெனில் விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் இவை இவற்றை விற்பனை செய்த பல சந்தேக நபர்களை

Read More
உள்நாடு

நுரைச்சோலை தேசிய பாடசாலையின் சாதனை மாணவிகள் கௌரவிப்பு

கடந்த மாதம் யாழ் சிதம்பரக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட கணிதப் போட்டியில் கலந்து கொண்ட நுரைச்சோலை தேசிய பாடசாலையின் மாணவிகளான ஆர். றஸா மனால் மற்றும் எம்.

Read More
உள்நாடு

தென் இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலவி ஹைதர் அலி (மிஸ்பாஹி) இலங்கை விஜயம்

தென் இந்திய மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும் பேச்சாளருமான மெளலவி அல்-ஹாஜ் அல் உஸ்தாத் ஹைதர் அலி (மிஸ்பாஹி) 12

Read More
உள்நாடு

நோர்வூடில் காணாமல் போன 04 சிறுவர்கள் ராகமவில் கண்டுபிடிக்கப்பட்டனர்

நோர்வூட் பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்களான 04 சிறுவர்களும் ராகம பகுதியில் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

Read More
உள்நாடு

10,000 பௌத்த தேரர்கள் கொழும்புக்கு; புதன்கிழமை அழைத்துவரத் தீர்மானம்

“முன்னர் ஜே.வி.பி. யாக இருந்த தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.), மக்களின் பிரச்சினைகளைத் தேவையில்லாமல் பயன்படுத்தி அரசியல் விளையாடுகிறது” என, உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

“நாட்டைக் கட்டியெழுப்புவோம்” ஜனாதிபதி தேர்தல் விவாதம்

முழு நாடுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,”நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற முறையைக் கூறுகின்ற ஐனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம், இன்று சனிக்கிழமை (07) முதல் 09 ஆம் திகதி திங்கட்கிழமை வரை,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டு வந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை – ஹென்போல்ட்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்புக்கு உதவி செய்ய வேண்டுகோள்..!

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்புக்கு ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்ய உதவி புரியுமாறு ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Read More