Month: September 2024

உள்நாடு

ஹாஜரா டிரவல் அனுசரனையில் உம்ரா பயணமானார் சஹ்மி ஸஹீத்

பிரபல ஹஜ்-உம்ரா முகவர் நிலையமான ஹாஜரா டிரவல் அனுசரனையில் பேருவளையைச் சேர்ந்த சாதனை வீரர் சஹ்மி ஸஹீத் தனது தாயார் சகிதம் புனித உம்ரா கடமையை மேற்கொள்ள

Read More
உள்நாடு

கோட்டாவுடன் பக்கபலமாக இருந்தவர்கள் ரணிலுக்கு பின்னால் திரிகின்றனர் – ரிஷாட்

அரசியல் அனுபவமில்லாத கோட்டாபாய ராஜபக்சவிடம் நாட்டைக் கொடுத்ததால்தான் நாடு நாசமாகியது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

முட்டை 40 ரூபாவுக்கு

எதிர்வரும் வாரத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள மூன்று மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைய உள்ளன. அதன்படி, “ஒரு முட்டை, 40 ரூபாவிற்கு வழங்க முடியும்” எனத்

Read More
உள்நாடு

இன்றும், நாளையும் தபால் வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு இன்றும், (11) நாளையும் (12) தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் தபால்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல்; இன்று முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகள், முன் கூட்டியே மூடப்படவுள்ளதாக, மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

அகில இலங்கை கலாச்சாரப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவிக்கு முதலிடம்..!

அகில இலங்கை  ரீதியாக கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ,பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார “நஷீத்” போட்டியில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மாணவி எம்.எம். எம். ஜமீலா தேசிய மட்டத்தில்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே மூடப்பட்ட இரு பாடசாலைகள்..!

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை  நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதாக கிழக்கு  மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில்

Read More
உள்நாடு

கிழக்கு அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது றவூப் ஹக்கீமுக்குப் பிடிக்காது – ஆளுநர் நஸீர் அஹமட் ஆதங்கம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்குள்ள கவலை இந்த சமூகத்தைப் பற்றியதோ நாட்டுமக்களைப் பற்றியதோ அல்ல. அவருக்குள்ள பிரச்சினை கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே

Read More
உள்நாடு

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு; பொதுத்தேர்தலில் 10 எம்.பிக்களைப் பெறுவோம்” – மன்னாரில் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு..!

மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More