Month: September 2024

உள்நாடு

வட மத்திய மாகாண சபையில் காணாமற் போன 19 வாகனங்கள் 10 மோட்டார் சைக்கிள்கள்

வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Read More
உள்நாடு

தலைக்கவசம் திருட்டுக்கும், பணிப் பகிஷ்கரிப்பு

அனுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று இன்று (18) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த (17) இரவு 07.15 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் ஜீ.கே.பீரிஸ் யின்

Read More
உள்நாடு

புலமை வினாத்தாள் கசிவு; பெற்றோர் எதிர்ப்பு

புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

மட்டக்களப்பு “விழுது” அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் வீதி விழிப்புணர்வு

Read More
உள்நாடு

இரண்டு தேசபந்து விருதுகள் பெற்று பேருவளை மண்ணிற்கு பெருமை சேர்த்தது பேருவளை நியூஸ்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ,தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த 16 ஆம் திகதி , கொழும்பு BMICH இல்

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளை ஏற்பாட்டில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான துஆப் பிராத்தனை

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை, புத்தளம் மணல் குன்று பாடசாலை மற்றும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிட்சையில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான

Read More
விளையாட்டு

ஐசிசி இன் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீர, வீராங்கணையாக இலங்கையர்கள் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீர, வீராங்கணைக்கான விருதினை இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லலகேயும், வீராங்கைணயான ஹர்ஷிதா மாதவியும் பெற்றுக் கொண்டனர்.

Read More
உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டார தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

பொத்துவில் தொகுதியிலுள்ள நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 2024.09.17 ம் திகதி மாலை நிந்தவூர்

Read More
உள்நாடு

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடுகளைச் செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் விசேட தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் சிக்கல்களைத் தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம், இன்று (18) புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. “இன்று நள்ளிரவு 12

Read More