Month: September 2024

உள்நாடு

40நாட்களுக்குள் புலமைப் பரிசில் முடிவு.

இன்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டங்கள் கூறுவது என்ன மற்றும் செலவுகள் பற்றிய தெளிவூட்டும்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேசத்தில் டெலிபோன் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார பணி

கற்பிட்டி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பிரச்சார பணி ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் தலைமையில்

Read More
உள்நாடு

புதிய புலனாய்வு தகவல்களின்படி சஜித் பிரேமதாச 50 வீத வாக்குகளைப் பெறும் அளவில் முன்னணியில் உள்ளார்

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பீ.உறுதி. தற்போதைய புலனாய்வுப் பிரிவின் தகவலின்படி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐம்பது விகிதம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வகையில் முன்னணியில்

Read More
உள்நாடு

தியாவட்டுவான் முஅஸ்ஸா வீட்டுதிட்டத்தில் தொற்றாநோய் பரிசோதனை.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொற்றாநோய் பரிசோதனை (NCD – CLINIC) நேற்று தியாவட்டவான், ஹிஜ்ரா நகர் முஅஸ்ஸா கிராம வீட்டுதிட்ட பள்ளிவாயலில்

Read More
உள்நாடு

தேச நலனுக்காக உழைக்கக் கூடிய இளம் தலைவர் சஜித் பிரேமதாச.இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பீ.புகழாரம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் இந் நாட்டின் சகல இன மக்களுக்குரிய தலைவராவர். அவர் அரசியல் நலனுக்காக இரட்டை வேடம் போடும் தலைவர் அல்ல. சகல

Read More
உள்நாடு

பூநொச்சிமுனைக் கிராமம் புறக்கணிக்கப்படுகிறது. எங்களுக்கு எப்படியாவது உதவுங்கள்

ஆளுநர் நஸீர் அஹமட்டிடம் கிராமப் பெண்கள் வேண்டுகோள் எந்தவொரு அரசியல்வாதிகளும் எட்டிப் பார்க்காத பூநொச்சிமுனைக் கிராமத்திற்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர்

Read More
உள்நாடு

புலமைப் பரீட்சைக்கு தோற்றிய ஹமீத அல் ஹுசைனி மாணவர்கள்

2024 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தரத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று 15 ஆம் திகதி நடைபெற்றது. கொழும்பு 12 ஹமீத் அல் ஹ_ஸைனியா

Read More
உள்நாடு

ஐ.ம.ச யின் ஹேனை மரக்கலாவத்தை மற்றும் எகடவத்தைக்கான காரியாலய திறப்பு விழா

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) களுத்துறை மாவட்ட பேருவளை தேர்தல் தொகுதியின் ஹேன மரக்கலாவத்தை மற்றும் எகடவத்தைக்கான தேர்தல் பிரச்சார காரியாலய திறப்பு விழா பேருவளை பிரதேச

Read More
உள்நாடு

‘நேத்ரா’ அலைவரிசையில் விசேட மீலாத் நிகழ்ச்சியில் சர்வ சமய கவியரங்கம்..!

நாளை (16) திங்கட்கிழமை ‘ரூபவாஹினி – நேத்ரா’ அலைவரிசையில், காலை 8:30 மணிக்கு இடம் பெறும் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாத்தின விசேட ஒளிபரப்பில்

Read More