Month: September 2024

உள்நாடு

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் ஒரு பக்கம் காலை வைத்து பயணிப்பது தடை; புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு

“காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம், விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்” என, காரைதீவு பொலிஸ் நிலையப்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து விருது வழங்கிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியரும் பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் அயராத பங்களிப்புகளுக்காக “கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து” எனும் கௌரவ விருது வழங்கிக்

Read More
Uncategorized

முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில், முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பல

Read More
உள்நாடு

பாஸ்போர்ட் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

“கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25)

Read More
உள்நாடு

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர்,

Read More
உள்நாடு

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஈ-விசா’ வழங்கும் நடவடிக்கையை, இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்

Read More
உள்நாடு

உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காத வாகனங்கள் தொடர்பில் விசாரணை

“ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை, உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காமல், ஒவ்வொரு இடங்களிலும் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும்” என, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய

Read More
உள்நாடு

எம்மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்

இன்றைய விசேட உரையில் ஜனாதிபதி “இறுதியாக இருந்த பாராளுமன்றம், மக்கள் ஆணையைத் திரிபுபடுத்தியதாகக் காணப்பட்டது. அதனால், நேற்றைய (24) தினம் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தேன்”இவ்வாறு, ஜனாதிபதி

Read More
உள்நாடு

பிரபல வர்த்தகர் ஹனீப் யூஸுப் மேல் மாகாண ஆளுனராக நியமனம்

பிரபல வர்த்தகரும் எக்ஸ்போ லங்கா ஸ்தாபகருமான ஹனீப் யூஸுப் மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More