உள்நாடு

களுத்துறை அரச ஊடகப் பிரிவு பிரதானியின் மாமியார் காலமானார்

களுத்துறை மாவட்டம் மற்றும் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவின் பிரதானியான அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரி சமன் குலரத்னவின் மாமியார் மல்காந்தி ரணவீர-59 கடந்த 24ஆம் திகதி பிடிகலவில் காலமானார்

அன்னாரின் ஈமக்கிரியைகள் பிடிகல வைஹேன பொதுமயானத்தில் நேற்று முன்தினம் (25)இடம்பெற்றது. மாவட்ட செயலக அதிகாரிகள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *