உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்; 492 பேர் பலி, 1645 பேர் காயம்

தென் லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடாத்தி வரும் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்கள் காரணமாக இதுவரை 492 பேர் பலியாகியுள்ளனர்.1645 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அடங்கியுள்ளனர்.

இதேவேளை ஹிஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அடைக்களம் வழங்கினால் லெபனான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *