உலகம்

ஜனாதிபதி பதவியேற்பு; மடகஸ்கரில் இலங்கையர்கள் சிற்றுண்டி உண்டு மகிழ்ச்சி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசானாயக நேற்று பதவியேற்றதையடுத்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் அதன் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

மடகஸ்கரில் இரத்தினக்கல் வியா பாரத்துக்காக சென்றுள்ள இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு பாற்சோறு மற்றும் சிற் றுண்டிகளை உண்டும் பகிர்ந்தும் கொண்டாடியுள்ளனர்.

அங்கு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மொகமட் அம்மார் அஸ்லம் தலைமையிலான இளம் வர்த்தகர்கள் பாற்சோறு சிற்றுண்டிகள் வழங்கி இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *