உள்நாடு

எம்.பீ.ஆனார் லக்ஷ்மன் நிபுணாரச்சி; வெளியானது வர்த்தமானி

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *