உள்நாடு

தெவட்டகஹ பள்ளிக்கு ஜனாதிபதி அனுர வருகை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நேற்று மாலை கொழும்பு தெஹட்டகஹ பள்ளிக்குச் சென்றார்.அங்கு இடம்பெற்ற துஆ பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.

அங்கு அவருக்கு பள்ளி நிர்வாகத்தினரும் ஜமாஅத்தினர்களும் பெரு வரவேற்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *