உள்நாடு

ஜனாதிபதி அநுரவுடன் பணியாற்ற IMF தயார்

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராகவுள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *