உள்நாடு

இன்றிரவு பாராளுமன்றம் கலைப்பு.வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

பாராமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சற்று முன் கைச்சாத்திட்டுள்ளார். இந்த வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *