உள்நாடு

க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியாகும்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. முடிவுகளை வெளியிடுவது தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது நிறைவுக்கு வரும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *