உலகம்

ஜனாதிபதி பதவியேற்பு; மடகஸ்கரில் இலங்கையர்கள் சிற்றுண்டி உண்டு மகிழ்ச்சி கொண்டாட்டம்

இலங்கையின் புதிய ஜனாதிபதி யாக அனுர குமார திசானாயக நேற்று பதவியேற்றதையடுத்துவெளி நாடுகளில் உள்ள இலங்கையர்க ளும் கொண்டாடி வருகின்றனர்.

மடகஸ்கரில் இரத்தினக்கல் வியா பாரத்துக்காக சென்றுள்ள இரத்தி னபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்க ளும் அங்கு பாற்சோறு மற்றும் சிற் றுண்டிகளை உண்டும் பகிர்ந்தும் கொண்டாடியுள்ளனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *