உள்நாடு

லக்ஷ்மன் யாபா ஆளுனர் பதவியிலிருந்து விலகினார்..!

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *