உள்நாடு

இன்று மாலை பதவி ஏற்பேன்

அனுர குமார திஸாநாயக்க.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரு வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டதும் இன்று மாலையே இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *