உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன

நாளை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *