உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விஷேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *