உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் 923736 பேர் வாக்களிக்க தகுதி

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த லில் இரத்தினபுரி மாவட்டத்தில் இ ருந்து 923736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். என இரத்தினபு ரி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளருமான வசந்த குணரத்ன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்விடயமாக அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில் 2019 ஆண்டின் வாக்காளர் இடாப்பு எண்ணிக்கையை விட இம்முறை 58758 வாக்குகள் அதிகரிப்பாகும்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகள் 32530 ஆகும். இது 2019 வாக்காளர் இடாப்பில் இ ருந்த எண்ணிக்கையை விட 2815 அதிகரிப்பாகும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 8 தேர்த ல் தொகுதிகள் காணப்படுகின்றன. இவற்றில் வாக்களிக்க தகுதி பெற் ற எண்ணிக்கையாளர்கள் பின்வரு மாறு இரத்தினபுரி 136822, பலாங் கொடை122811, கொலன்ன 162266, இறக்குவானை 117140, நிவித்திகல 109133, பெல்மதுளை 96604, எஹலி யகொடை 107257, கலவான 71703 வாக்குகள் ஆகும் எனவும் அவர் ஊ டகங்களுக்கு தெரிவித்தார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *