Tuesday, August 12, 2025
Latest:
Uncategorized

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு; மூவர் பணி இடைநீக்கம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *