உள்நாடு

‘நேத்ரா’ அலைவரிசையில் விசேட மீலாத் நிகழ்ச்சியில் சர்வ சமய கவியரங்கம்..!

நாளை (16) திங்கட்கிழமை ‘ரூபவாஹினி – நேத்ரா’ அலைவரிசையில், காலை 8:30 மணிக்கு இடம் பெறும் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாத்தின விசேட ஒளிபரப்பில் இம்முறை ‘கஸீதா, விவரணப் படம், உரையாடல்’ போன்ற பல நிகழ்ச்சிகளோடு விசேட நிகழ்வாக, ‘சர்வ சமயக் கவியரங்கம்’ இடம்பெறுகிறது.
‘தமிழ்த் தென்றல்’ அலி அக்பர் தலைமையில் நடைபெறும் இம் மீலாது கவியரங்கில், மேமன் கவி, ஹேமச்சந்திர பத்திரன, பிரேம்ராஜ், மன்னார் அமுதன் ஆகிய கவிஞர்கள் பங்கு கொள்கிறார்கள்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *