உள்நாடு

புலமைப் பரீட்சைக்கு தோற்றிய ஹமீத அல் ஹுசைனி மாணவர்கள்

2024 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தரத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று 15 ஆம் திகதி நடைபெற்றது.

கொழும்பு 12 ஹமீத் அல் ஹ_ஸைனியா கல்லூரி மாணவர்கள் பரீட்சையை சிறப்பாக எழுதிய வெற்றிக் களிப்பில் காணப்படுகின்றனர். சுமார் 165 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியதாக அதிபர் எம்.ஆர்.எம்.றிஸ்கி தெரிவித்தார்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *