உள்நாடு

நவம்பர் 25இல் உயர்தர பரீட்சை ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *