உள்நாடு

செல்வராஜா கஜேந்திரன் எம்.பீ.கைது..!

ஜனாதிபதி தேர்தலை பகஷ்கரிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருக்கையில் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிகணிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *